Monday, November 9, 2015

ரோசாப்பூ ரவிக்கைகாரி

இன்று பழைய சினிமா ஒன்று ரோசாப்பூ ரவிக்கைகாரி பார்த்தேன்

பெண் பழைமைக்கும் புதுமைக்கும் நடக்ககும் போராட்டமாக அந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது

ரவிக்கை பொடும் பழக்கம் உள்ள ஊரில் படித்த ஒருவளை தன்மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறாள் ஒருதாய்

மகன் வீட்டில் இல்லாதபோது மருமகளுக்கு சூடு போடுகிறாள் மாமியார்

இதைகண்டு கொதித்த மகன் தாயிடம் நியாயம் கேட்கிறான்

ஒருபெண் கால்கால்போட்டு பாட்டு கேட்பதா
இந்த தப்புக்கு இந்த தண்டனை என்கிறாள்

நீதப்பு செய்தால் என்ன செய்வது என கேட்கிறான் மகன்
நான்தப்பு செய்தாலும் கல்லை பொட்டு கொல்ல வேண்டும் என்கிறாள்

அம்மிகல்லை தூக்கிவந்து உனு தலையில் போட்டுக்கொண்டு சாகு என்கிறான்
நான்என்ன தப்பு செய்தேன் எனகேட்கும் தாயிடம் மகன் கூறுகிறான்

இவளை எனக்கு நீதானே பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச நீ செய்த தப்புக்கு நீசாகு அல்லது இந்த கல்லை என் தலையில் போட்டு என்னை சாகடி என்று உறக்க கேட்கிறான்

யார் செய்தது தப்பு யார் தீர்மாணிப்பது
காலமும் இடமும் பழைமையும் புதுமைக்கும் நடக்கும் போராட்டம்
பழமைகள் மெல்லச்சாகும்
புதுமைகள் போராட்டத்தால் பூத்துக்கொண்டே இருக்கும்

Wednesday, October 28, 2015

10 Leadership Qualities I have seen in Yogiraj Vethathiri Maharishi

10 Leadership Qualities I have seen in Yogiraj Vethathiri Maharishi

This post is taken from here. I am posting this only for my reference.
 
Who would you learn leadership qualities from? I am fascinated by the leadership qualities of my spiritual guru, Yogiraj Vethathiri Maharishi. Here is the man who has built a world community service center with over 10 million members in his lifetime. He has written over 75 books and 1000’s of poems. He lived what he taught to us. His leadership lessons to us are:
  1. Never comment:

    • Swamiji never gave his comments to anyone unless one asked him.
    • He would withhold his comments until he was asked to give his opinion on the subject.
  2. Never command:

    • Can you believe that the man who won the respect of millions of his followers never ordered anyone around? Yes, Believe it.
    • He would politely request. He would never command.
  3. Never demand:

    • The corporate world taught us to demand. Manager are asked to write down their demands from their team members. Maharishi never wrote down his demands of his disciples or the trustees.
    • Training programs are regularly conducted how on to set annual goals for employees. Swamiji never taught us to set goals for others. He only taught us to set goals for oneself.
    • Companies perform an annual appraisal to measure how each employee performed against the goals. He or she is ranked according to the performance average of the company. Vethathiri Maharishi never ranked any of us. He encouraged us to set our own performance criteria. He taught us that the only improvement necessary is to beat your own past performance.
  4. Never expect:

    • Surprised? Let me tell you the truth: I was shocked when I first heard it from him.
    • How can you run an organization without expectations? He ran his world community service trust without setting expectations on his members. He succeeded. People volunteered. People gave him what was needed. Some gave less. Some gave more. He accepted everything that came – good or bad.
    • He told us that expectations lead to disappointments. How true! The other side of expectation is the disappointment. Do you want to live without disappointments in life? Stop expecting!
  5. Never hurt:

    • How is it possible to live without hurting? No matter how hard one tries, our actions hurt someone. Maharishi hardly hurt anyone.
    • Swamiji told us never to hurt anyone in thoughts, words or deeds. He lived by example for us.
  6. Never pontificate:

    • Yogiraj Vethathiri Maharishi expressed his opinions with caution. He would think carefully so as to not cause hurt to anyone’s feelings.
    • Maharishi never expressed his ideas in a pompous or dogmatic way. He would be polite in his expressions.
  7. Never show anger:

    • Desires cause anger. In the thirty years, I had known him, I have never seen him get angry.
    • People who have lived with him vouch for his patience and calmness. Even as he dealt with extreme situations, he remained calm.
    • He developed a system to neutralize anger. Millions of people follow his introspection practice. Many have overcome anger in their lives.
    • Think about this: Your anger with your subordinates will make them vengeful. Even if they cannot do anything to you now, they will bide their time and take their revenge.
  8. Never worry:

    • Worry, Maharishi asserted, is soul suicide.
    • Swamiji gave us a systematic practice to eradicate worries, distress and fears.
    • He never worried. He had seen extreme poverty in life. He made and lost his riches. None distressed him.
  9. Maintain peace:

    • Swamiji showed us that peace is a path and not a destination.
    • He believed that individual peace will lead to world peace.
    • He taught us how to remain peaceful inside no matter what happens outside of you.
    • He showed us how to maintain peace at home and at work.
  10. Adjust, Tolerate & Sacrifice:

    • People come in all forms, shapes, and colors. Tolerance is necessary to manage our differences.
    • Not everyone behaves the same. Adjustment is needed to maintain harmony amongst people at the workplace and at home.
    • Under certain circumstances, one must learn to sacrifice.  A true leader’s quality is to sacrifice. He demonstrated to us several times in his life that his self-worth does not diminish in any way by his sacrifices.

Tuesday, October 27, 2015

CHIDAMBARA RAHASYAM (THE SECRET)

After 8 years of R & D, Western scientists have proved that at Lord
Nataraja 's big toe is the Centre Point of World 's Magnetic Equator.

Our ancient Tamil Scholar Thirumoolar has proved this Five thousand years ago! His treatise
Thirumandiram is a wonderful Scientific guide for the whole world.

To understand his studies, it may need a 100 years for us.

Chidambaram temple embodies the following  characteristics :

1)  This temple is located at the Center Point of world 's Magnetic Equator.

2) Of the "Pancha bootha" i.e. 5 temples, Chidambaram denotes the Skies.  Kalahasthi denotes Wind.  Kanchi Ekambareswar denotes land.  All these 3 temples are located in a straight line at 79 degrees 41 minutes Longitude. This can be verified using Google.  An amazing fact & astronomical miracle !

3)  Chidambaram temple is based on the Human Body having 9 Entrances denoting 9 Entrances or Openings of the body.

4) Temple roof is made of 21600 gold sheets which denotes the 21600 breaths taken by a human being every day (15 x 60 x 24 = 21600)

5) These 21600 gold sheets are fixed on the Gopuram using 72000 gold nails which denote the total no. of Nadis (Nerves) in the human body. These transfer energy to certain body parts that are invisible.

6)  Thirumoolar states that man represents the shape of Shivalingam, which represents Chidambaram which represents Sadashivam which represents HIS dance !

7) "Ponnambalam " is placed slightly tilted towards the left.  This represents our Heart.  To reach this, we need to climb 5 steps called "Panchatshara padi "
"Si, Va, Ya, Na, Ma " are the 5 Panchatshara mantras.

There are 4 pillars holding the Kanagasabha representing the 4 Vedas.

8)  Ponnambalam has 28 pillars denoting the 28 "Ahamas "as well as the 28 methods to worship Lord Shiva.  These 28 pillars support 64 +64 Roof Beams which denote the 64 Arts.  The cross beams represent the Blood Vessels running across the Human body.

9)  9 Kalasas on the Golden Roof represent the 9 types of Sakthi or Energies.

The 6 pillars at the Artha Mantapa represent the 6 types of Sashtras. 

The 18 pillars in the adjacant Mantapa represents 18 Puranams.

10) The dance of Lord Nataraja is described as Cosmic Dance by Western Scientists. 

Whatever Science is propounding now has been stated by Hinduism thousands of years ago !
Hinduism is not a religion. Its a way of living....

Plz DON'T MISS TO READ THIS IMPORTANT ARTICLE.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Our Duty

Daily A Noble Thought - Oct 28



There are so many flaws due to habits. Those can be cleared step by step. No reform can come in by complaining of by talking harsh. Hence, we should look for mitigating the harm and eradicating the spam, by telling good and doing good. What we need to do, to inculcate good things is to teach 'Simplified Kundalini Yoga' to each family.  Due to this, mind sets, settles. Knowledge sharpens. If thinking power, intelligence, techniques are attained, all the benefits would be available like the treasure below them. All requirements needed for all people would be available.

One said, 'I would meditate and seek boon from God'. Other said, 'whatever you seek for, that would be deficient'.  Further told, 'while I meditate, if God asks me, what boon do you want? Do you want country?  Even then I would say No No.  I need good Intelligence'. The first one concurred.  Like that, if good intelligence is there, everything can be obtained through that.

Hence every man and woman in the family equally should learn 'Simplified Kundalini Yoga' which can improve intelligence; make it stronger; make it precise; to clear the impacts of all errors on ignoring this intelligence, ignoring the life; to prevent recurrence of those; thus to lead the life well.

Vethathiri Maharishi

Monday, October 26, 2015

Lamp Stand (குத்து விளக்கு)

Daily A Noble Thought - Oct 27

Enlightened Consciousness

Once we know 'Soul', we can understand that the God is operating in and out if it. Kundalini Yoga is a training for the same. Life force is within us; to make us feel the life force - the soul by applying pressure, the saints (Siddhars) named it as enlightened explanation (குத்தி விளக்குவது).

That enlightening has now become as Lamp Stand (குத்து விளக்கு). The literal meaning is to explain/enlighten by poking. There are five faces in the Lamp to symbolise five sensory organs and five basic elements which may make easily understand the concept.  Poke also means applying pressure.  Meditation technique is to enlighten that there is life force within you, by applying pressure; Within the same life force, the God exists as consciousness.

Vethathiri Maharishi

Tamil cultural information

🙏🙏👌👌🙏🙏👌👌🙏🙏

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .
~~~~~~~~~~~~~~~~~~

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~y~~~~
y
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.c
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அனைவருக்கும் பகிர்வோம்.